Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியா? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:46 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த பதவிக்கு அடுத்து வரும் நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி இடம் ’ பாஜகஉங்களுக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்தால் ஏற்பார்களா என்று கேட்டார்
 
அதற்கு பதில் அளித்த மாயாவதி பாஜகவிடம் பதவி பெற்றால் எங்கள் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த பதவியை நான் ஏற்க மாட்டேன் என்றும் எங்கள் கட்சி மற்றும் இயக்கத்திற்கு கெடுதல் விளைவிக்கும் எந்த ஒரு வாய்ப்பை ஏற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

அடுத்த கட்டுரையில்
Show comments