Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுக்கு சமையல் செய்தவரை வலைவிரித்து தேடும் மாயாவதி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (15:40 IST)
அலகபாத்தில் நடைப்பெற்ற விழாவில் அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை தேடி வருகிறார் மாயாவதி.


 

 
அலகபாத் அருகே ஜோகியாபூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலித் மக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளார். அந்த விழாவில் கட்டாயம் ஒரு தலித் சமையல் செய்திருக்க வாய்பில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் வா கட்சி தலைவர் மாயாவதி அந்த நபரை தேடி வருகிறார்.
 
அமித்ஷா தலித் மக்களை முட்டால் ஆக்குவதாக கூறி, அதை நிரூபிக்க மாயாவதி, தனது கட்சி ஆட்கள் மூலம் அந்த சமையல் செய்த நபரை விடாது வலை வீசி தேடி வருகிறார்.
 
மேலும் இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மண்டல ஒருகிணைப்பாளர் ராம் குமார் குரீல் கூறியதாவது:-
 
அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை நான்கு திசையிலும் தேடி வருகிறோம் கட்டாயம் கண்டுபிடிப்போம். உணவு பரிமாரிய இடத்தில் தலித் மக்களை விட மிகவும் தாழ்த்தப்பட்ட பித்தி என்ற சமுகத்தினர் அதிகம். சில தலித் மக்களுடன் வந்து சாப்பிட்டது, அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை, என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments