Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேரிகோம் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (16:34 IST)
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக  அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து டெல்லி சமூக ஊடகப் பிரச்சார விழாவில் பேசிய மேரிகோம் 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் என்றும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன் அதனால் 2016 வரை விளையாட விரும்புகிறேன். அதன்பின்னர் இம்பாலில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதில் கவனம் செலுத்த போவதாக கூறினார். மேலும் பாக்சிங் அகாடமி மூலம் ஏராளமான சாம்பியன்களையும் உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments