Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:42 IST)
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா தம்பதியினர் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளனர்.

 
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா என்ற தம்பதியினர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 
 
இந்த தம்பதியினர் சரணடைந்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த மாவோயிஸ்ட் தம்பதியினர் போலீஸாரிடம் சரண் அடைந்தனர். இதனை மால்கங்கிரி எஸ்.பி மீனா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அறிவித்தப்படி பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் தம்பதியினருக்கு போலீஸார் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments