Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:41 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்  நலக்குறைவின் காரணமாக  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 
மனோகர் பாரிகர் வயிறு வலி காரணமாக கடந்த மாதம் இருமுறை மும்பை மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் கோவாவில் அரசை வழிநடத்த 3 பேர் சேர்ந்த மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி மந்திரிகளுக்கு அரசு தேவைகளுக்காக ரூ 5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments