Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை.. குறிவைத்து தாக்கப்பட்டார்களா?

Webdunia
வியாழன், 4 மே 2023 (10:39 IST)
மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி- மைத்தேயி ஆகிய இரு இனங்கள் இடையே இன்று  மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினர் மாடலில் திடீரென தமிழர்கள் வீடு தாக்கப்பட்டதாகவும் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா அல்லது இரு பிரிவினர் கிடையே நடந்த மோதலில் தற்செயலாக அவர்களது வீடுகள் தாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மணிப்பூரில் தமிழர்கள் வீடு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments