Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுடப்பட்ட நபர் மீது வெறித்தாக்குதல் !

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (16:57 IST)
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போலீஸாரால் சுடப்பட ஒருவரின் உடலை புகைப்படக்காரர் மிதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அங்கு வந்த ஒரு புகைப்படக் காரர் தனது காலால் அவரது உடலை மிதித்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிமதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுடப்பட்டவன் மீது தாக்குதல் நடத்திய புகைப்பட செய்தியாளரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments