Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்ட மாமியார் மற்றும் கணவர்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (10:04 IST)
மனைவியின் சித்ரவதை பொறுக்க முடியாமல் அவரின் கணவர் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.


 


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர் கிஷன்புரத்தில் வசிப்பவர் ராமன் (30), இவருடைய மனைவி இவரையும் அவருடைய 50 வயதான தாய் த்ரிப்தி ராணியையும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த இருவரும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுடைய உடல் ராம்நகர் ரெயில் நிலையத்தில் கண்டெடுக்கபட்டு, பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments