Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண் பார்வையற்ற குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்...

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:41 IST)
டெல்லியில் கண் பார்வையற்ற குழந்தைகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்த வந்த விவகாரம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


 

 
கண் பார்வையற்றோர்களை பராமரிக்கும் அமைப்பில் நன்கொடையாளாராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைசேர்ந்த முர்ரே வார்டு. 54 வயதான இவர், அந்த அமைப்பிற்கு அவ்வபோது வந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளார். 
 
அந்த பள்ளியில் பணிபுரிந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது லேப்டாப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
 
முர்ரே டெல்லி குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்