Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாக டீ கொடுத்த மனைவியை கொன்ற கணவர்

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (17:36 IST)
ஒடிஸாவில் மனைவி டீ கொடுக்க தாமதமானதால் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிஸாவின் தென்கனல் மாவட்டத்தில் 56 வயதான மகிலா நாயக் என்னும் நபர், அவருடைய மனைவியிடம் தனக்கு டீ தரும்படி கேட்டுள்ளார்.
 
மனைவி டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த அந்நபர் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அந்நபரின் மனைவி இனி உணவு சமைக்க முடியாது எனக் கூறிவிட்டார். 
 
தொடர்ந்து மனைவியோடு இதே காரணத்திற்காக சண்டையிட்டு வந்த நபர் ஒரு கட்டத்தில் மனைவியை கூர்மையான ஆயுதத்தை வைத்து கொலை செய்ததாக தெரிகிறது.
 
மகிலா நாயக் கொலை செய்தததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

Show comments