Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:04 IST)
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்  சந்தன மரத்தைக் கடத்துவார்.  இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த    நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments