Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாலியாக இருக்கலாம் வாரியா என பல பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் கைது!

ஜாலியாக இருக்கலாம் வாரியா என பல பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் கைது!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (13:49 IST)
ஆந்திராவில் பல பெண்களுக்கு போன் மூலமாக கால் செய்து ஆபாச வார்த்தைகளை கூறி ஜாலியாக இருக்கலாம் வாரியா என தொந்தரவு கொடுத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
ஸ்ரீதர் என்பவர் நால்கொண்டா மாவட்டம், மட்டேபள்ளியை சேர்ந்தவர். இவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை கூறி ஜாலியாக இருக்கலாம் வரமுடியுமா என அழைத்துள்ளார்.
 
இவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறினார். அதில், ஒரு பெண்ணுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிவிட்டு அந்த சிம்மை உடைத்து எரிந்த பின்னர் வேறு சிம்கார்டை போட்டு அதே பெண்ணுக்கோ, அல்லது வேறு பெண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
 
அதிகளவில் சிம்கார்டுகள் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பெண்களின் மொபைல் நம்பர்களை இணையதளத்திலிருந்து எடுத்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments