Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:01 IST)
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
குடியரசுத் துணை குடியரசு தலைவர் தேர்தல் கடந்த திங்கள் அன்று நடைபெற்றது என்பதும் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சோனியா காந்திக்கு நெருக்கமானவராக மார்கரெட் ஆல்வா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளரை அறிவித்ததால் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments