Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நூலிழையில் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:20 IST)
2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்ததாகவும், அதில் ஒரு விமானத்தில் பயணம் செய்த மம்தா பானர்ஜி நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனி விமானம் ஒன்றில் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு விமானம் அந்த விமானத்துடன் மோதுவது போல் வந்ததாகவும் அந்த விமானத்தின் விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த சம்பவத்தின் போது விமானம் திடீரென கீழ்நோக்கி இறக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி உள்பட விமானத்தில் இருந்த ஒரு சிலர் தூக்கி எறிய பட்டதாகவும் இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments