Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லையா திவாலானார்… நீதிமன்றம் அதிரடி..சொத்துகள் முடக்கம்

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (19:45 IST)
இந்தியாவில் பிரபல தொழிலதிபர்  விஜய் மல்லையா. இவர் எஸ்.ஐ.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினார். இவர் எங்கு இருக்கிறார் என இந்திய  போலீஸார் தேடிவந்தபோது, இங்கிலாந்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

 எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த வேண்டுமென இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், தப்பிச் சென்ற விஜய் மல்லையா திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதையத்து, வங்கிகள் தங்களின் பணத்தை மீட்டு எடுக்க முடியும் என தகவல் வெளியாகிறது. இத்தீர்ப்பை அடுத்து, அமலாக்கத்துறையின் விஜய் மல்லையாவின் ரூ.14,000 கோடி மதிப்புள்ளா சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments