Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை: மல்லிகார்ஜூனே விளக்கம்..!

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (14:11 IST)
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தும் நான் ஏன் செல்லவில்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே  விளக்கம் அளித்துள்ளார் 
 
நான் தலித் என்பதால் அந்த கோவிலுக்கு நான் சென்றால் அவமானப்படுத்தப்படுவேன் என்று பயந்தேன் என்றும் நான் சென்று வந்த பிறகு அந்த கோயிலை தூய்மைப்படுத்துவார்கள் என்றும் அது எனக்கான அவமானம் என்றும் அதனால் தான் நான் கோவிலுக்கு செல்லவில்லை என்றும் மல்லிகார்ஜூனே தெரிவித்தார் 
 
குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்றும் அதேபோல் ராமர் விழா கோயில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்றும் அது ஏன் என்றும் அவர் கேள்வி அனுப்பினார் 
 
ஜாதி மதம் சமூகத்தை தாண்டி மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றும் பாஜகவுக்கு கட்டுப்படாத முதல்வர்களை சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்றும் எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளியுங்கள் என்றும் அவர் பேசினார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments