Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரம்: டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு,

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (18:33 IST)
மராட்டிய மாநிலம் புனே- சோலாபூர் நெடுஞ்சாலையில் டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
 

மராட்டிய மா நிலத்தில் உள்ள புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில்  இன்று அதிகாலையில் சோலாபூரிலிருந்து ஒரு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதிகாலை 5 மணியளவில் புனேவின் யாவத் கிராமம் அருகில்   நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், 15 பேர்  படுகாயமடைந்த  நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments