Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எம். பஷீர் ராமர் பற்றி எழுதிய முஸ்லிம் எழுத்தாளருக்கு மிரட்டல்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:01 IST)
தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர், இந்து வலதுசாரி செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்த மிரட்டலை அடுத்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த நேரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரியருமான எம்.எம். பஷீர், ராமாயணத்தை மையப்படுத்தி இந்துக் கடவுளான ராமரைப் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
 
தான் ஒரு முஸ்லிம் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உரிமை இல்லை என்று வலதுசாரி குழுக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, அதனை தொடர்ந்தும் எழுதுவதை நிறுத்தியுள்ளதாக பஷீர் கூறியுள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
மத சகிப்புத் தன்மை குறைந்து வருவதையே இது காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments