Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலின் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கரையை கடப்பது எங்கே?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:08 IST)
வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வடக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி தோன்றியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்று உள்ளது. 
 
இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வங்கதேசத்தின்  கேபுபரா என்ற கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று மாலை கரையை கடக்கும் என்பதால்  அந்த சமயத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments