Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு களோபரத்திலும் இத்தனை பொறுமையா: வியக்க வைக்கும் புகைப்படம்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (14:23 IST)
தென்மேற்கு பருவமழை கேரளாவை புரட்டிப்போட்டது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 
 
வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளதால், பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து குடியேற துவங்கியுள்ளனர். ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், மொபைல் நெட்வொர்க் சேவைகள் அனைத்தும் இயல்பாக செயல்பட துவங்கியுள்ளன. 
 
இந்நிலையில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பு சுமார் 2 கிமீ வரை அமைதியாய் வரிசையில் நிற்கும் கேரள மக்கள் வியப்பை கொடுத்துள்ளனர். யாரும் முந்தி அடித்துக்கொள்ளாமல், பொறுமையாக செயல்படுவது வியப்பை அளிக்கிறது. 
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கேரள மக்களின் இந்த ஒழுக்கமான நடைமுறைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments