மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (13:52 IST)
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய விவகாரத்தில் மத்திய மீது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அளிக்கப்பட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க மத்திய அரசிடம் ஆந்திரா அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் நேற்று ஒய்.எஸ்.ஆர் காஸ்கிரஸ் கட்சி மக்களவையில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது. இன்று தெலுங்கு தேசம் கட்சியும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இந்நிலையில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments