Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் மின்னல் தாக்கி 46 பேர் பலி

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (13:12 IST)
பீகாரில் தற்போது பருவமழை தொடங்கியது. இதையடுத்து  மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது.


 

இந்நிலையில் மின்னல் தாக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானர்வர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக பீகார் மாநிலம் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments