Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:08 IST)
பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து வெளியுலகிற்கு அறிவித்தவர் துணிச்சலான பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா
 
சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ராவ் அவர்களும் இதற்கு உடந்தை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
 
இந்த நிலையில் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டி கூறி தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக ரூபா மீது சத்தியநாராயணா ராவ், ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கு இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ரூபா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அடிப்படை ஆதாரமற்றது என்று ரூபா தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments