Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு வெளியே படுத்திருந்த நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை… சிசிடிவி காட்சி!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (09:15 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று நாயை தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காடுகள் ஆக்கிரமிப்பால் வன விலங்குகள் தங்கள் வாழ்விடம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவை கிடைக்காமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புசே என்ற கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று ஒரு வீட்டின் அருகே படுத்திருந்த நாயை வாயில் கவ்வி தூக்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments