Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நிலச்சரிவால் கட்டுமானம் சரிந்து நாசமான கார்கள்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (15:29 IST)
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் இன்று காலை 4 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்ததில் கார்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இன்று காலை 4 மணி அளவில் மும்பையில் தென்பகுதியான வடாலாவில் அடுக்காமடி குடியிருப்பு ஒன்றில் வாகனங்கள் நிறுத்தப்படும் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்தது.
 
நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள் இந்த சரிவில் சிக்கி சேதமடைந்தது. பின்னர் கிரேன் கொண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கிய கார்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments