Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜெண்ட்; லாலு பிரசாத்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:39 IST)
2016ஆம் ஆண்டு பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்ததாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவ், பதான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
பாகிஸ்தானுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறார். பதான்கோட் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு அந்நாட்டு உளவுத்துறைக்கு உதவுகிறார். பாகிஸ்தான் பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கிறார், அவருக்கு ஏராளமான பரிசுகள் கொடுக்கிறார். இருந்தாலும் பாகிஸ்தான் இன்னும் மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தானை வெறுப்பதாக இருந்தால் அந்நாட்டின் நட்புநாடு அந்தஸ்தை வாபஸ் பெறதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments