Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய கொச்சி மெட்ரோ

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (13:33 IST)
கேரளா மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


 

 
கொச்சியில் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கேரளா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
மெட்ரோ ரயில் நிலையங்களில் பல துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியவுடன் அதிக அளவில் பெண்கள் ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய முதல் மெட்ரோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

அடுத்த கட்டுரையில்
Show comments