Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி முன்னேற்ற தூதராக வாருங்கள் : ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண்பேடி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (18:00 IST)
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பதவியேற்ற பின் கிரண் பேடி பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார்.


 

 
அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார், தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அலுவலகத்தில் இருந்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 
அடுத்து புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேபோல், வி.ஐ.பிக்கள் வாகனங்களில் சைரன் ஒலி பயன்படுத்த தடை விதித்தார்.
 
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments