Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாராயணசாமியை மோடியிடம் போட்டுக்கொடுத்த கிரண் பேடி

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (18:17 IST)
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் கிரண் பேடி புதுவை முதல்வர் நாராயணசாமி மீது புகார் தெரிவித்துள்ளார்.


 


 
புதுவையில் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. 
 
புதுச்சேரியின் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற முறைகளில் தலையிடுவதாக நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து டெல்லி சென்ற கிரண் பேடி பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
 
முதல்வர் நாராயணசாமி குறித்தும், புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்தும் கிரண் பேடி மோடியிடம் விரிவாக தெரிவித்துள்ளார்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments