Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் ராஜ நாகம்: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (11:24 IST)
கர்நாடக மாநிலத்தில் ஊருக்குள் வந்த 12 அடி ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.


 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள காய்கா கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் காட்டிலிருந்து ஊருக்குள் வந்துள்ளது.
 
பாம்பு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்தது. அந்தப் பாம்பிற்கு பயந்த பொதுமக்கள் வனத்துறைக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். காட்டிற்குள் விடுவதற்கு முன்னர் அந்த பாம்பிற்கு பாட்டிலின் மூலம் தண்ணீர் கொடுத்தனர். 
 
அந்த ராஜ நாகம் பாட்டில் தண்ணீர் பருகியது தற்போது வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ....
 

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments