Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த கொடூர மன்னன்!!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (19:20 IST)
கர்நாடக மாநில வரலாற்றில், தனது 60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த மன்னன் அப்சல் கான் என்ற நிகழ்வு இடம்பெற்றிருக்கும்.


 
 
தற்போதைய கர்நாடக மாநிலத்தில் 1659 ஆம் ஆண்டு பிஜாப்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 
 
ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல் கான் மன்னர் சிவாஜியை எதிர்த்து போரிடும் முன்னர் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.
 
ஜோதிடர் சிவாஜி வெற்றி பெருவார் என்றும் நீ அவரின் கையால் கொல்லப்படுவார் என்று கணித்து கூறினார். அதை கேட்டு அதிர்ந்து போன அப்சல் கான் பின்னர் தனது மனதை தேற்றிக்கொண்டார்.
 
ஒருவேளை தான் இறந்துவிட்டால், தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
அப்சல் கானின் 60 மனைவிகளின் கல்லறைதான் இப்பொழுது உள்ள சுற்றுலா தளமான சாத் கபார்.
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments