Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை சந்தித்த கே.ஜி.எஃப், காந்தாரா பட ஹீரோக்கள்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:06 IST)
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களான யாஷ் மற்றும் ரிஷப்ஷெட்டி இருவரும் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் முதலவர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநில தலை நகர் பெங்களூரில் எலங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடந்து வருகிறது.

தற்போதது, 14 வது சர்வதேச விமான கண்காட்சி எலங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி இன்று காலையில், இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதில், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏரோ இந்தியா நிகழ்ச்சியானது சிறந்த உதாரணமாக உள்ளது என்றூ தெரிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூரில் பிரதமர் மோடியை, ஜேஜிஎஃப் யஷ், காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி, மற்றும் இயக்குனர்கள், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் சந்தித்தனர். இதுகுறித்த புகைப்பரங்கள் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments