Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி! – கேரளாவில் குவியும் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:22 IST)
கேரளாவில் நேற்று காதலர் தினத்தில் திருநங்கை – திருநம்பி இடையே நடந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று பிப்ரவரி 14ல் உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாம் பாலினத்தவரான இருவருக்கு நடந்த திருமணம் பெரும் வைரலாகியுள்ளது.

திருநம்பியான மனு கார்த்திகா என்பவரும், திருநங்கை சியாமா பிரபா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலர் தினமான நேற்று இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவரின் இந்த திருமணத்தை பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். இந்த திருமணத்தை மூன்றாம் பாலினத்தவருக்கு இடையேயான திருமணமாக பதிவு செய்ய வேண்டும் என கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments