Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுக்கும் போலீஸார்..

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
கேரளாவில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் போலீஸார்.
கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மேட் போடாத மோட்டார் வாகன ஒட்டிகளை தடுத்தி நிறுத்தி, லட்டுகளை கொடுத்துள்ளனர்.

அதனை வாகன் ஓட்டிகளும் திகைப்புடன் வங்கியுள்ளனர். இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அன்போடு எச்சரிக்கை விடுத்தனர். கேரள போலீஸாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக வலை தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments