Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட நம்பிக்கையால் மீண்டும் கொடூரம்! – மகனை பலி கொடுத்த தாய்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:16 IST)
கேரளாவில் மூட நம்பிக்கையால் தாயே தனது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மூட நம்பிக்கையால் பெற்றோர்  ஒருவர் தனது இரண்டு மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஹீதா என்ற பெண் தனது 6 வயது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சஹீதாவை கைது செய்து விசாரிக்கையில், தனது மகனை பலியிடுமாறு கடவுளின் குரல் கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல கடவுள் சொன்னதாக பலியிடப்படும் சம்பவம் நடந்து வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments