Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்! விமானி சாதூர்யத்தால் தப்பிய தொழிலதிபர்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:30 IST)
கேரளாவில் பிரபல தொழிலதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான நிலையில் விமானியின் சாதூர்யத்தால் அனைவரும் உயிர் தப்பினர்.

அரபு அமீரகத்தை மையப்படுத்திய வணிக குழுமமான லூலூ நிறுவனத்தின் நிறுவனர் யூசுப் அலி மற்றும் அவரது குழும பணியாளர்கள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தபோது நடு வானில் ஹெலிகாப்டர் பழுதாகியுள்ளது.

இதனால் விபத்தாக விமானம் தரை நோக்கி திரும்ப இந்த பிரச்சினையை சாதுர்யமாக கையாண்ட விமானி ஹெலிகாப்டரை எர்ணாகுளம் அருகே உள்ள வயல்பரப்பில் தரையிறக்கினார். இந்த விபத்தில் நிறுவனர் யூசுப் அலி மற்றும் பணியாளர்கள் பத்திரமாக உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments