Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்தடுத்து தாக்கும் வைரஸ்! – 2 சிறுவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (11:21 IST)
கேரளாவில் தொடர்ந்து சில வைரஸ் பாதிப்புகள் அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் புஹிதாக நோரா என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில காலமாக வெவ்வேறு வகையான புதிய வைரஸ் தொற்றுகள் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸிகா வைரஸ், தக்காளி வைரஸை தொடர்ந்து சமீபத்தில் வெஸ்ட் நெல் என்ற புதிய வைரஸ் பரவியது.

வெஸ்ட் நெல் வைரஸ் பாதிப்பால் கடந்த மே 30ம் தேதி 47 வயதான நபர் மரணம் அடைந்தார். இந்நிலையில் இப்போது நோரா என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு வகையான வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments