Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டி எடுத்தால் கொரோனா பரவும்! – கேரள அரசு நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (09:57 IST)
பேட்டி எடுக்க ஊடகங்கள் பயன்படுத்தும் மைக் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் பேட்டி எடுக்க கேரள அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிலிருந்து மீண்டவர்களை ஊடகங்கள் பேட்டியெடுப்பது போன்ற செயல்களால் மைக் மூலமாக கொரோனா பரவிட வாய்ப்பிருப்பதாக கருதிய கேரள அரசு கொரோனா பாதித்தவர்களை பேட்டியெடுக்க தடை விதித்துள்ளது.

மலேசியாவில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments