Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கேரளாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வரும் இருபத்தி எட்டாம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் என்றும் அதுவரை 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments