Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்… கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:44 IST)
கொரோனா தடுப்பூசிகளை வாங்க கேரள அரசும் உலகளாவிய டெண்டர் அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் உலகளாவிய ஒப்பந்தத்தின் படி கொரோனா தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசு இதை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தங்கள் மாநிலத்துக்காக 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments