Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் முழு ஊரடங்கு; பினராயி விஜயன் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:36 IST)
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிபிஎல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எனினும் சிபிஎம் சார்பாக மீண்டும் நடப்பு முதல்வர் பினராயி விஜயனே தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு முதல்வரான பினராயி விஜயன் நாளை மறுநாள் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் பல மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments