Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்ரேஷன் காஷ்மீர்: உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (11:09 IST)
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கிறது என உளபுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 
 
அதோடு தேடுதல் பணியும் முடக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது.
 
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். இவை எல்லாமல் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்களில், #OperationKashmir, #Kashmir போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments