Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (17:08 IST)
வயோதிகம் காரணமாக, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று உயிரிழந்தார்.


 

 
அவருக்கு வயது 86. இவர் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் ஆவார். சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள  வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
 
இவர் பத்ம விபூஷன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
 
மேலும், சிறந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளை 2 முறை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய ’ஒரு நாள் போதுமா’ மற்றும் ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்.. போன்ற பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

7 வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடத் தொடங்கிய அவர், இசையில் புது புது ராகங்களை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இழப்பு, இசைத் துறையின் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments