Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராத்திய பிரதேசங்களை விடுவியுங்கள்: உத்தவ் தாக்கரே புதிய சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (15:18 IST)
கர்நாடகாவால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மராத்திய பிரதேசங்களை விடுவிக்க கோரி சர்ச்சை கோரிக்கையை உத்தவ் தாக்கரே முன்வைத்துள்ளார். 
 
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் சர்ச்சைக்குரிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கோரியதாவது, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, பெலகாவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. 
 
ஆனால் அப்பகுதி மக்கள் பெருவாரியாக மராத்தி மொழி பேசுகின்றனர். அப்பகுதிகளை அதாவது மராத்திய பிரதேசங்களை கர்நாடகா ஆக்கிரமித்துள்ளது. இப்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. எனவே, பெலகாவி பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments