மேகதாது திட்டம் நிறைவேற்றப்பட்டால் கர்நாடக மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் நல்லது என்று கர்நாடக ந்ரீவளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிப்பது மட்டுமே மேகதாது அருகே அணை கட்டுவதற்கு நோக்கம் என்றும், இந்த அணையில் தேக்கப்படும் நீரை கர்நாடகாவிற்கு பயன்படுத்த திட்டமிடப்படவில்லை என்றும், தமிழகத்திற்கும் இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர் கிடைக்கும் என்றும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்
மேலும் இந்த அணை வரைவு அறிக்கை மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக மக்களையும், முதலமைச்சரையும் கைக்கூப்பி வணங்குவதாகவும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதலமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், மாநிலங்களுக்கு இடையே சண்டையிடுவது தங்கள் நோக்கம் அல்ல எனவும் தெரிவித்தார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!