Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளுக்கு தடை - கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:37 IST)
மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய மாணவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததை அடுத்து அந்த மாணவிகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட வில்லை 
 
இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருகிறது 
 
இந்த விசாரணையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments