Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் வெளியேறியதால் பாதிப்படைந்த கர்நாடகா

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (16:09 IST)
தமிழர்கள் வெளியேறியதால் கர்நடகாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் ஆட்கள் கிடைக்காமல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.


 

 
பெங்களூர் நகரில் நடந்த கலவரத்தில், ஏராளமான தமிழர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சுமார் 10 லட்சத்துக்கு மேலான தமிழர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
 
இதனால் கட்டுமான தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த தமிழர்களும் இல்லாததால், பெங்களூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிணங்கள் கிடக்கின்றன.
 
மேலும் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் இல்லாததால் அதிக அளவில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments