Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்: அதிரடியில் இறங்கிய கர்நாடகா!

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (15:52 IST)
சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இரு முஸ்லிம் அமைப்புகளுக்கும் தடை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, குல்பர்கா, பெலகாவி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த போராட்டத்தின் பின்னணியில் பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இந்த இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 
 
மேலும், கர்நாடகாவின் அமைதிக்கு குந்தகமாக இருக்கும் இரு அமைப்புகளுக்கும் தடை விதிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுக்கப்படும் எனவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments