Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓர் ஆண்டு ஆட்சியை பாராட்டிய கமல்ஹாசன்: ஆச்சரியமாக இருக்கின்றதா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:21 IST)
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தபோது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தேர்தல் நடந்தது. எனவே கேரளாவிலும் புதிய ஆட்சி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் முழுமையாகியுள்ளது.



 


இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் ஓராண்டு கம்யூனிச ஆட்சி ஆட்சியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு இமெயில் அனுப்பியுள்ளாராம்.

அந்த இமெயிலில்  'கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments