Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி விளையாடும் போது சுருண்டு விழுந்த வாலிபர் மரணம்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:42 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது 18 வயது வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாட்டியாலாவில் அரசு பள்ளி ஒன்றில் கபடி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுக்ஜிந்தர் சிங் திடீரென மைதானதில் சுருண்டு விழுந்தார் இறந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு வியாதி இந்ததாகவும், அதற்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், சமீப காலமாக சிகிச்சையை நிறுத்திவிட்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
 
கபடி மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த 18 வயதான சுக்ஜிந்தர் சிங் மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments